உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும்
மக்களுக்கு ஆண்டவர் இயேசுவின் உயிருள்ள நற்செய்தியை அறிவிக்கும் பணியில், யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின்
நற்செய்தி அறிவிப்பின் ஒரு அங்கமாக, இச் சமூக வலைப்பின்னல் தளம் செயற்படுகின்றது.
ஆண்டவர் இயேசுவின்
நற்செய்தியை அறிவிற்கும் எமது பணியில் நீங்களும் இணைந்து பயனடைவதோடு, பிறருக்கும் எமது பணியினை அறிவிக்கும் கருவிகளாக மாற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்